Recents in Beach

நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா?




நோய்கள் உருவாகும் இடங்கள் !-------------------------------------------நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது. இதோ 1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள் 2 - டீ 3 - காபி 4 - வெள்ளை சர்க்கரை 5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு. 6 - பாக்கெட் பால். 7 - பாக்கெட் தயிர் 8 - பாட்டில் நெய் 9 - சீமை மாட்டு பால் 10 - சீமை மாட்டு பால் பொருட்கள். 11 - பொடி உப்பு 12 - ஐயோடின் உப்பு 13 - அனைத்து ரீபையின்டு ஆயில் 14 - பிராய்லர் கோழி 15 - பிராய்லர் கோழி முட்டை 16 - பட்டை தீட்டிய அரிசி 17 - குக்கர் சோறு 18 - பில்டர் தண்ணீர் 19 - கொதிக்க வைத்த தண்ணீர் 20 - மினரல் வாட்டர்










 21 - RO தண்ணீர் 22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள் 23 - Non Stick பாத்திரங்கள் 24 - மைக்ரோ ஓவன் அடுப்பு 25 - மின் அடுப்பு 26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள் 27 - சோப்பு 28 - ஷாம்பு 29 - பற்பசை 30 - Foam படுக்கை மற்றும் இருக்கை 31 - குளிர்பானங்கள் 32 - ஜஸ் கீரீம்கள் 33 - அனைத்து மைதா பொருட்கள் 34 - பேக்கரி பொருட்கள் 35 - சாக்லேட் 36 - Branded மசாலா பொருட்கள் 37 - இரசாயன கொசு விரட்டி 38 - Ac 39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு. 40 - பிஸ்கட்டுகள் 41 - பன்னாட்டு சிப்ஸ் 42 - புகைப்பழக்கம் 43 - மதுப்பழக்கம்




 44 - சுடு நீரில் குளிப்பது 45 - தலைக்கு டை 46 - துரித உணவுகள் 47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள் 48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள். 49 - ஆங்கில மருந்துகள் 50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள் 51 - உடல் உழைப்பு இல்லாமை 52 - பசிக்காமல் உண்பது 53 - அவசரமாக உண்பது 54 - மெல்லாமல் உண்பது 55 - இடையில் தண்ணீர் குடிப்பது 56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள். 57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம் 58 - அறியாமை 59 - சுற்றுச்சூழல் மாசுபாடு 60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்




குணமாகும் இடங்கள் !---------------------------------------------நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது. இதோ 1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள். 2 - மூலிகை தேனீர் 3 - சுக்கு மல்லி காபி 4 - பனங்கருப்பட்டி 5 - பனங்கற்கண்டு 6 - வெல்லம் 7 - கரும்பு சர்க்கரை 8 - இதில் செய்த இனிப்புகள் 9 - நாட்டு பசும் பால் 10 - நாட்டு பசு தயிர் 11 - நாட்டு பசு நெய் 12 - நாட்டு பசும்பால் பொருட்கள் 13 - இந்துப்பு 14 - கல் உப்பு 15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் 16 - நாட்டு கோழி 17 - நாட்டு கோழி முட்டை 18 - பட்டை தீட்டப்படாத அரிசி 19 - வடித்த சோறு 20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர் 21 - பச்சை தண்ணீர்




 22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர் 23 - மழை நீர் 24 - சமையலுக்கு மண் பாண்டங்கள் 25 - இரும்பு பாத்திரங்கள் 26 - விறகு அடுப்பு 27 - பயோ கேஸ் அடுப்பு 28 - சத்துமாவு கலவை 29 - குளியல் பொடி 30 - சிகைக்காய் பொடி 31 - இயற்கை பற்பொடி 32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை 33 - கோரைப்பாய் 34 - பழச்சாறுகள் 35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள் 36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள் 37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட் 38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்




 39 - இயற்கை கொசு விரட்டி 40 - வீட்டில் மரம், செடி, கொடிகள் 41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு 42 - நம் நாட்டு சிப்ஸ்கள் 43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர் 44 - குளிர்ந்த நீரில் குளிப்பது 45 - இயற்கை ஹேர் டை 46 - நம் நாட்டு சிற்றுண்டிகள் 47 - மண் பானை குளிரூட்டி 48 - பச்சை கொட்டை பாக்கு 49 - மரபு மருத்துவங்கள் 50 - உடல் உழைப்பு 51 - பசித்து உண்பது 52 - மெதுவாக சுவைத்து உண்பது 53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது 54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்




 55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது 56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள் 57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம் 58 - புத்திகூர்மை 59 - சுற்றுச்சூழல் தூய்மை 60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது *உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் - மிக்ஸி வந்தது; ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் - கிரைண்டர் வந்தது;




உலையில் வைத்த சாதம் ருசி அதிகம் - குக்கர் வந்தது; விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம் - கேஸ் அடுப்பு வந்தது; வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம் - மசாலா பொடி வந்தது; பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம் - பிரிட்ஜ் வந்தது; மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம் - வீடியோ கேம் வந்தது; பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது - டி.வி. வந்தது; இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;




இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்.. முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்.. மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது; 1. சர்க்கரை நோய் வந்தது 2.:இரத்தகொதிப்பு வந்தது 3. புற்றுநோய் வந்தது 4. மாரடைப்பு வந்தது 5. ஆஸ்த்துமா வந்தது 6. கொழுப்பு வந்தது 7. அல்சர் வந்தது